Monday, 21 March 2011 11:29 Written by  S.சுதர்ஷன்

நமது மூளையில் தூக்கம் வருவதற்கான அறிகுறிகள் தொடங்கியவுடனேயே இருதயமானது மூச்சு விடும் வேகத்தை சற்று குறைத்துக்கொள்கிறது. இதை ஈடு செய்து மூளைக்கு அதிக இரத்தத்தை ஏற்றுவதற்கு பிராண வாயு வேகமாக உள்

எடுக்கப்பட்டு, கரியமில வாயு வெளியேறி இதயம் சுருங்கி விரிந்து இரத்தம் சுத்திகரிக்க வேண்டும். இதற்கு வசதியாக நமது வாய் அகல திறந்து காற்றினை உள்ளே இழுத்துக்கொள்கிறது .அது தான் கொட்டாவி.

Last modified on Sunday, 27 March 2011 15:15
Login to post comments

ewow
© Copyright 2012 ewow.lk. All rights reserved

Contact via info@ewow.lk